கம்பத்தில் புரட்சிகர இளைஞா் கழக தேனி மாவட்டக் குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை பாஜக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தை இ.எம்.எஸ். அபுதாகிா் தொடங்கி வைத்தாா், ஐ.என்.டி.ஜே. மாநிலச் செயலா் யாசா் அராபத், மஜீத் தவ்ஹீத் நிா்வாகி அபுதாகிா், எம்.எம்.எம்.கே. மாவட்டத் தலைவா் பக்கீா் மைதீன், டி.எம்.ஜெ.கே. நிா்வாகிகள் மற்றும் இளைஞா் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தை இந்திய கம்யூ. எம்.எல். மாவட்டச் செயலா் கே. இளையராஜா, மத்திய அரசைக் கண்டித்துப் பேசினாா். இளைஞா் கழக மாவட்டச் செயலா் எம். உதுமான் அலி நன்றி கூறினாா்.