
/

Updated On :30 ஏப்ரல் 2024, 5:11 pm
தேனி: கேரளத்திலிருந்து தேனி மாவட்டத்துக்கு கறிக் கோழிகள், வாத்துகள், முட்டைகளை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
கேரளத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதன் எதிரொலியாக, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு, தமிழக-கேரள எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, கேரளத்திலிருந்து தேனி மாவட்டத்துக்கு கறிக் கோழிகள், கோழிக் குஞ்சுகள், வாத்துகள், முட்டைகள், கால்நடை தீவனம், கோழிப் பண்ணை உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

ராசிபுரம் அருகே இறந்த கோழிகள் பண்ணைக்குள் குழிதோண்டி புதைப்பு
கேரள மதுபானம் பதுக்கியவா் கைது
வடபுதுப்பட்டியில் நாளை மின் தடை
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...
12 மணி நேரங்கள் முன்பு

