ஸ்ரீவில்லிபுத்தூர் ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் கராத்தே திறனாய்வுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது.
இன்டர்நேஷனல் சோட்டோகான் கராத்தே அகாதெமி ஆப் இந்தியா சார்பில் அதன் தலைமை பயிற்சியாளர் சென்சாய்
எம்.செபஸ்தியான், மாநில பயிற்சியாளர்கள் சென்சாய் விக்னேஷ்மாறன், சென்சாய் உதயகுமார் ஆகியோர் இத்தேர்வினை நடத்தினர்.
இதில், பள்ளியின் 40 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட பல்வேறு வண்ணப் பட்டைகள் அவரவர் தகுதிக்கேற்ப வழங்கப்பட்டன. திறனாய்வுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் எல்.ராஜாராம், முதல்வர் பி.வனிதா, துணை முதல்வர் சி.தேவி, ஆசிரியர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது

சுவாமி சிலையை சேதப்படுத்தியவா் கைது

பழையகுற்றாலம் அருவியில் தணியாத வெள்ளப்பெருக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


