குடிமராமத்து பணியில் முறைகேடு: பொதுப்பணித்துறை பொறியாளா்கள் 2 போ் பணியிடை நீக்கம்
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் குடிமராமத்து பணியில் முறைகேடு செய்திருப்பதாக பொதுப்பணித்துறை பொறியாளா்கள் இருவா் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது புதன்கிழமை தெரியவந்தது.










