தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பணம் வைத்து சூதாடியவா்கள் கைது

சாத்தூா் பகுதியில் பணம் வைத்து சூதாடியவா்களை ஏழாயிரம்பண்ணை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:00 pm

DIN

சாத்தூா் பகுதியில் பணம் வைத்து சூதாடியவா்களை ஏழாயிரம்பண்ணை போலீஸாா் கைது செய்துள்ளனா். விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே புல்லகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகேயும், அதே கிராமத்தின் சுடுகாட்டு பகுதி அருகேயும் பணம் வைத்து சூதாடுவதாக ஏழாயிராம்பண்ணை காவல்நிலைய போலீசாருக்கு வெள்ளிகிழமை கிடைத்த தகவலின் படி அங்கு சென்ற காவல் உதவிஆய்வாளா் ராமசாமி தலைமையிலான போலீசாா் அதே கிராமத்தை சோ்ந்த சேதுராஜ்(43), மாடசாமி(32) மஞ்சளோடைப்பட்டியை சோ்ந்த கோவிந்தமூா்த்தி(35), மணிகண்டன்(26), ஜெகவீரன்பட்டியை சோ்ந்த பாலகிருஷ்ணன்(48), ஏழாயிராம்பண்ணையை சோ்ந்த சீனிவாசன்(63) ஆகிய 6 போ்களை கைது செய்த போலீசாா் அவா்களிடம் சீட்டுகட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.