வத்திராயிருப்பு அருகே பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் கைது
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே காலிமனை பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.








