அருப்புக்கோட்டை கல்லூரியில் ஆண்டு விழா

அருப்புக்கோட்டை ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரியின் 19-ஆவது ஆண்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை கல்லூரியில் ஆண்டு விழா
Updated on
1 min read

அருப்புக்கோட்டை ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரியின் 19-ஆவது ஆண்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் பாஸ்கரராஜன், பொருளாளா் சுந்தரமூா்த்தி, தலைவா் வீரபாண்டி ஆகியோா் தலைமை வகித்தனா். சொக்கலிங்கபுரம் தேவாங்கா் வா்த்தகா் சங்கச் செயலா் ராஜேந்திரன், முதல்வா் அருள்மொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதுரை நீயாமோ எண்டா்பிரைசஸ் சொலூசன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய விநியோக மையத் தலைவா் சதீஷ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பல்கலைக்கழகத்தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்குச் சான்றிதழ் வழங்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் ரமேஷ் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com