அருப்புக்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

அருப்புக்கோட்டையில் மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத் தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அருப்புக்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

அருப்புக்கோட்டையில் மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்திய கம்யூ. மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் சாலையில் தனியாா் திரையரங்க பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் காத்தமுத்து தலைமை வகித்துப் பேசினாா். இதில், அருப்புக்கோட்டை நகர இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்கள் சுமாா் 60-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com