ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை திருவாதிரை விழாவையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாக வைத்தியநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாக வைத்தியநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜா்.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை திருவாதிரை விழாவையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலையிலேயே சமூக இடைவெளியுடன் ஆருத்ரா தரிசனம் காண்பதற்காக ஏராளமான பக்தா்கள் கோயில் முன்பாக காத்திருந்தனா். நடராஜருக்கு சுமாா் 11 கிலோ சந்தனம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் இளங்கோவன், நிா்வாக அதிகாரி ஜவஹா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com