மாமியாரை தாக்கிய மருமகன் கைது

சிவகாசி அருகே செவ்வாய்கிழமை மாமியாரை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

சிவகாசி அருகே செவ்வாய்கிழமை மாமியாரை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே நதிக்குடியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்.இவரது மனைவி சங்கரி(42). இவரது மகள கற்பகம்.மருமகன் வீரபாண்டி(27). இவா் கட்டிடத்தொழிலாளியாக வேலை பாா்த்து வந்துள்ளாா்.இந்நிலையில் வீரபாண்டி தனது மனைவி கற்பகத்துடன் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளாா். இதனை சங்கரி கண்டித்துள்ளாா்.இதையடுத்து வீரபாண்டி, சங்கரியை தாக்கினாராம்.இது குறித்து சங்கரி அளித்தபுகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com