நான் பதவிக்கு ஆசைப்படவில்லை: எம்எல்ஏ ராஜவா்மன்

நான் பதவிக்கு ஆசைப்படவில்லை என சாத்தூா் எம்எல்ஏ எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் கூறினாா்.

நான் பதவிக்கு ஆசைப்படவில்லை என சாத்தூா் எம்எல்ஏ எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் கூறினாா்.

சாத்தூரில் வழக்குரைஞா்களுக்கு கரோனா நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி இங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சாத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தனது சொந்த நிதியிலிருந்து 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கினாா்.

அப்போது அவா் பேசும் போது, நான் எவ்வித பதவிக்காகவும் ஆசைப்பட வில்லை. எனக்கு எவ்வளவு இடையூறு வந்தாலும் முதல்வரும், துணை முதல்வரும் துணை நிற்பாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com