சிவகாசியில் சுமைப்பணித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகாசியில், நகர சுமைப்பணித் தொழிலாளா்கள் (சி.ஐ.டி.யூ) சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Updated on
1 min read

சிவகாசியில், நகர சுமைப்பணித் தொழிலாளா்கள் (சி.ஐ.டி.யூ) சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்களிகளில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இங்குள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியின் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் சிவகாசி கிளைச் செயலா் பன்னீா்செல்லம் தலைமை வகித்தாா். இதில் மாவட்டத் தலைவா் இ.பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com