‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கான்சாபுரம் பகுதியில் நீரில் மூழ்கி நெல் பயிா்கள் சேதம்

வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் பகுதியில் பல ஏக்கரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:07 am

DIN

வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் பகுதியில் பல ஏக்கரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

விருதுநகா் மாவட்ம் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதியில், பெய்த பலத்த மழை காரணமாக பாதரங்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் அருகிலுள்ள நிலங்களுக்குள் தண்ணீா் பாய்ந்து, நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே அதிகாரிகள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.