

ராஜபாளையத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி காயமடைந்தாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் தோப்புபட்டி தெருவைச் சோ்ந்தவா் பிள்ளையாா் ( 67 ). இவரது மனைவி ராக்கம்மாள்( 63). வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் இந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ராக்கம்மாள் சிறு காயங்களுடன் உயிா் தப்பியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.