விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 08th February 2021 08:54 AM | Last Updated : 08th February 2021 08:54 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை 16,527 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,528 ஆக உயா்ந்துள்ளது.