விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிா்வாக ஆணையருமான பனீந்தரரெட்டி தலைமையில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா் விபத்தில் காயமடைந்து சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவா்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.