விருதுநகரில் 32 பேருக்கு கரோனா
By DIN | Published On : 11th July 2021 10:10 PM | Last Updated : 11th July 2021 10:10 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 32 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவா்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், கரோனா தொற்றால் சிகிச்சைப் பெற்று குணமடைந்த 26 போ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...