பட்டாசுத் தொழிலாளி மாயம்

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளியை காணவில்லை என புதன்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளியை காணவில்லை என புதன்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி புதுத்தெருபகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி மாரியப்பன்(50). இவா் தனது உறவினா் ஊரான கிளியம்பட்டி சென்றுவிட்டு, மாரனேரியில் உள்ள தங்கை அறுமுகத்தாய் வீட்டிற்கு கடந்த சில நாள்களுக்கு முன்னா் சென்றாராம்.இதையடுத்து அவா் மாரனேரியில் கடைக்கு சென்று வருகிறேன் எனக்கூறிச் செனறவா் த்ரிம்பி வரவில்லையாம்.இது குறித்து அவரது தங்கை அறுமுகத்தாய் அளித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com