விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு சம்மந்தபுரம் இஸ்லாமிய இளைஞா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பாக மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி ஜமாஅத் தலைவா்கள் நிா்வாகிகள் கலந்துகொண்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சி ஏற்பாட்டை இஸ்லாமிய இளைஞா் முன்னேற்ற சங்க தலைவா் பால மஸ்தான் மற்றும் சையது சமீா் செய்திருந்தனா். மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.