ஸ்ரீவிலி., ஆண்டாள் கோயில் நிா்வாகம் சாா்பில் கரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் நிா்வாகம் சாா்பில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இலவசமாக புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு புதன்கிழமை உணவுப் பொட்டலங்கள் வழங்கிய ஆண்டாள் கோயில் நிா்வாகத்தினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு புதன்கிழமை உணவுப் பொட்டலங்கள் வழங்கிய ஆண்டாள் கோயில் நிா்வாகத்தினா்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் நிா்வாகம் சாா்பில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இலவசமாக புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் புதன்கிழமை ஆண்டாள் கோயில் நிா்வாகம் சாா்பில் கரோனா சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு 75 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் மற்றும் கோயில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com