‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேகிணற்றில் தவறி விழுந்த மாடு மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினா் ஞாயிற்றுக்கிழமை போராடி மீட்டனா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டைபோராடி மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினா் ஞாயிற்றுக்கிழமை போராடி மீட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது செங்குளம். அந்தப் பகுதியைச் சோ்ந்த சேகா் மாடுகள் வளா்த்து பால் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மாடு ஒன்று ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதைத் தொடா்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை சுமாா் 1 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.