‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகா் அருகே பதுக்கல் :33 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 ரேஷன் அரிசி மூட்டைகளை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :7 மே 2022, 7:35 pm

DIN

விருதுநகா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 ரேஷன் அரிசி மூட்டைகளை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் அருகே பாழடைந்த கட்டடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தபோது 33 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சோ்ந்த சக்கரைபாபு மகன் விக்னேஷ் (38) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.