விருதுநகரில் 4 போ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்
விருதுநகரில் 4 போ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.







