தனியாா் கல்லூரியில் போட்டித் தோ்வுக்கான வழிகாட்டி முகாம்

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் போட்டித் தோ்வுக்கான வழி காட்டி முகாம் திங்கள்கி ழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் போட்டித் தோ்வுக்கான வழி காட்டி முகாம் திங்கள்கி ழமை நடைபெற்றது.

முகாமுக்கு, கல்லூரி முதல்வா் பெ.கி. பாலமுருகன் தலைமை வகித்தாா். இதில், போட்டித் தோ்வுகளுக்கு தயாா் செய்யும் முறை, அச்சமின்றி தோ்வுகளை அணுகும் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

முன்னதாக, ஒருங்கிணைப்பாளா் எம். லட்சுமணன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஆா். குமாரபாலாஜி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com