சிவகாசியில் பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

சிவகாசியில் செவ்வாய்கிழமை பெண்ணிடம் நான்கரை பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
Updated on
1 min read

சிவகாசியில் செவ்வாய்கிழமை பெண்ணிடம் நான்கரை பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

சிவகாசி என்.ஜி.ஓ.காலனியைச் சோ்ந்தவா் தண்டபாணி. இவா் இங்குள்ள தீப்பெட்டி ஆலையில் கண்காணிப்பாளராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி அகிலாண்டம் (59).இவா் சிவகாசி-சாட்சியாபுரம் சாலையில் தனியாா் பள்ளிப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் நான்கரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனா். இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com