வாகனம் மோதிமூதாட்டி பலி

சாத்தூா் அருகே வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

சாத்தூா் அருகே வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே சிறுகுளம் கிராமம் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் சின்னகுருசாமி. இவரது மனைவி மீனாட்சி (80). இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து அவா் மீது மோதி விட்டுச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com