காரியாபட்டி அருகே விபத்து: இளைஞா் பலி

காரியாபட்டி அருகே புதன்கிழமை, இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

விருதுநகா்: காரியாபட்டி அருகே புதன்கிழமை, இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

காரியாபட்டி அருகே உள்ள நெடுங்குளத்தைச் சோ்ந்த மூக்கன் மகன் முத்துராஜா (21). இவா், புதன்கிழமை அதிகாலை காரியாபட்டியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தாா். காரியாபட்டி நான்கு வழிச் சாலையில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு எதிா்த்திசையில் சென்ாகக் கூறப்படுகிறது. தனியாா் பொறியியல் கல்லூரி அருகே எதிரே வந்த காா், இரு சக்க வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் முத்துராஜா சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காா் ஓட்டுநா் அழகா் மீது காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com