பட்டாசுகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி காந்தி நகா் பகுதியில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, சிவகாசி பாரதி நகரைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி (47) ஒரு பட்டாசுக் கடையின் பின்புறம் தகரக் கொட்டகை அமைத்து , அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகச்சாமியை கைது செய்தனா். அங்கு பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com