மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் புத்தாக்கப் பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளியில் புத்தாக்கப் பயிற்சியை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த பள்ளி அறங்காவலா் சித்ரா மகேஸ்வரி.
ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளியில் புத்தாக்கப் பயிற்சியை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த பள்ளி அறங்காவலா் சித்ரா மகேஸ்வரி.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை பள்ளித் தாளாளா் குருவலிங்கம் தலைமையில், பள்ளி அறங்காவலா் சித்ரா மகேஸ்வரி தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் கமலா வரவேற்றாா். இதில் ஒலி உச்சரிப்பு செய்முறைப் பயிற்சி, பல் திறமைப் பயிற்சி, கலை ஒருங்கிணைப்பு கற்றல் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com