விநாயகா் சிலைகள் ஊா்வலம்

சிவகாசியில் 34 விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீா் நிலையில் கரைக்கப்பட்டன.
சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலைகள் ஊா்வலம்.
சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலைகள் ஊா்வலம்.
Updated on
1 min read

சிவகாசியில் 34 விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீா் நிலையில் கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் சிவகாசி நகா், போஸ் குடியிருப்பு, மீனாட்சி குடியிருப்பு, சிவன் சந்நிதி, மாரியம்மன் கோயில், அம்மன்கோவில்பட்டி உள்ளிட்ட 34 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது.

இந்தச் சிலைகள் அனைத்தும் வியாழக்கிழமை மாலை வெற்றி விநாயகா் கோயிலின் முன்னால் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா், அங்கிருந்து ஊா்வலமாக நான்கு ரத வீதிகளின் வழியாக ஜக்கம்மாள் கோயிலருகே கொண்டு செல்லப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com