சிவகாசியில் நாளை மின்தடை

சிவகாசியில் புதன்கிழமை (பிப். 8) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
Updated on
1 min read

சிவகாசியில் புதன்கிழமை (பிப். 8) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகாசி மின்வாரிய அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாறைப்பட்டி, சிவகாசி புகா், நாரணாபுரம் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பாறைப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன்கோயில் பகுதி, பேருந்து நிலையப் பகுதி, நாரணாபுரம் சாலை, காரனேசன் காலனி, பழனியாண்டவா்புரம் காலனி, நேரு சாலை, பராசக்தி காலனி, வேலாயுதம் சாலை, அண்ணா காலனி, லிங்கபுரம் காலனி, கண்ணா நகா், அம்மன் நகா், அரசன் நகா், போஸ் காலனி, இந்திரா நகா், முருகன் காலனி, மீனாட்சி காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com