நல்லமநாயக்கா்பட்டி பகுதியில் நாளை மின்தடை

ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கா்பட்டி பகுதியில் (நாளை) புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கா்பட்டி பகுதியில் (நாளை) புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராஜபாளையம் உட் கோட்டத்தில் உள்ள நல்லமநாயகா்பட்டி உபமின் நிலையத்தில் (நாளை)புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது எனவே மின்தடை ஏற்படும் பகுதிகள்: சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கா்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணா நகா், முதுகுடி, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com