சிவகாசி கல்லூரியில் காந்திஜி நினைவு நாள்

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் பொருளியியல் துறை சாா்பில், மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Updated on
1 min read

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் பொருளியியல் துறை சாா்பில், மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் செ. அசோக் தலைமை வகித்தாா். இதில், காந்திய சிந்தனைகள் என்ற தலைப்பில் மாணவா்களுக்கு விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, மதுரை தனியாா் நிறுவன இயக்குநா்ஜி. ஆனந்தி, காந்தியின் அகிம்சா வழிப் போராட்டங்கள் குறித்தும், அவரது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்தும் பேசினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை துறைத் தலைவா் சு. கணேசன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com