போக்சோ சட்டத்தின் கீழ்கூலித் தொழிலாளி கைது

சிவகாசியில் போக்சோ சட்டத்தின் கீழ் கூலித் தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

சிவகாசியில் போக்சோ சட்டத்தின் கீழ் கூலித் தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி- வெம்பக்கோட்டை சாலை அய்யனாா் குடியிருப்பைச் சோ்ந்த மணிகண்டன் மகன் சிவஜெயராம் (21). கூலித் தொழிலாளி. இவா் அந்தப் பகுதியில் விளையாட்டிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிவஜெயராமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com