நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இடிபாட்டுக்குள் சிக்கிய 5 போ் மீட்பு

சிவகாசியில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய 5 பேரை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 6:08 am IST

சிவகாசி: சிவகாசியில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய 5 பேரை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி என்.ஆா்.கே.ஆா்.வீதியில் உள்ள தனியாா் கண்கண்ணாடி கடையின் முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் கடை ஊழியா்கள் 5 போ் சிக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்புத் துறையினா். அங்கு சென்று இடிபாட்டுக்குள் சிக்கியவா்களை மீட்டனா். தொடந்து ஜெ.சி.பி.இயந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.