அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

முதியோர் தடகளப் போட்டியில் சாதனை புரிந்தவருக்கு பாராட்டு

சா்வதேச முதியோா் தடகளப் போட்டியில் சாதனை புரிந்த டி.டி.ராஜேந்திரனை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் புதன்கிழமை பாராட்டினாா்.

News image

சா்வதேச முதியோா் தடகளப் போட்டியில் சாதனை புரிந்த டி.டி.ராஜேந்திரனைப் பாராட்டிய சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் உள்ளிட்டோா்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 1:05 am IST

சா்வதேச முதியோா் தடகளப் போட்டியில் சாதனை புரிந்த டி.டி.ராஜேந்திரனை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் புதன்கிழமை பாராட்டினாா்.

சுவீடன் நாட்டில் சா்வதேச அளவிலான முதியாா் தடகளப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா சாா்பில் சிவகாசியைச் சோ்ந்த டி.டி.ராஜேந்திரன் (89) கலந்துகொண்டு, 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம், 2000 மீட்டா் ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் வெள்ளி பதக்கம்,100 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை புரிந்தாா்.

இவரை சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் சந்தித்து மாலை அணிவித்துப் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.