வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான காளை உருவப் பொம்மை
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழாய்வில் உடைந்த நிலையிலுள்ள சுடுமண்ணாலான காளை உருவப் பொம்மை சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழாய்வில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட சுடுமண்ணாலான காதணி, புகைப்பான் கருவி, காளை உருவப் பொம்மை, மணி.








