‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுப் புட்டிகளை விற்றவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:39 am

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மம்சாபுரம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மம்சாபுரம் மந்தை மாரியம்மன் கோயில் அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த ரங்கசாமி மகன் வீரபாண்டியை (34) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 28 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்நத்தம் பகுதியில் உள்ள மாதுக் கடை பின்புறம் பதுக்கி வைத்திருந்த 204 மதுப் புட்டிகளை ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் பறிமுதல் செய்து, அத்திகுளத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (44) மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.