ஸ்ரீவில்லிபுத்தூரில் தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல், தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல், தோ்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா.








