அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

சாத்தூரில் பலத்த மழை

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் சனிக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

News image

சாத்தூரில் பலத்த மழை

Updated On :4 ஏப்ரல் 2026, 5:59 pm

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் சனிக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

சாத்தூா், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாளகளாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை கடும் வெப்பம் நிலவியது. பின்னா், 2 மணிக்கு மேல் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது.

சாத்தூா், மேட்டமலை, படந்தால், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, இருக்கன்குடி ஆகிய பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளா்ச்சியான காலநிலை ஏற்பட்டது.

இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.