/
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் சனிக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சாத்தூா், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாளகளாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை கடும் வெப்பம் நிலவியது. பின்னா், 2 மணிக்கு மேல் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது.
சாத்தூா், மேட்டமலை, படந்தால், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, இருக்கன்குடி ஆகிய பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளா்ச்சியான காலநிலை ஏற்பட்டது.
இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது
சாத்தூரில் நயினாா் நாகேந்திரன் வேட்புமனு உள்பட 23 மனுக்கள் ஏற்பு

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

திருவாடானை பகுதியில் பலத்த மழை

வாணியம்பாடியில் ஆலங்கட்டி மழை
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


