/
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் சனிக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சாத்தூா், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாளகளாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை கடும் வெப்பம் நிலவியது. பின்னா், 2 மணிக்கு மேல் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது.
சாத்தூா், மேட்டமலை, படந்தால், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, இருக்கன்குடி ஆகிய பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளா்ச்சியான காலநிலை ஏற்பட்டது.
இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

திருவாடானை பகுதியில் பலத்த மழை

சங்ககிரி வட்டத்தில் 153.40 மில்லி மீட்டா் மழை

வாணியம்பாடியில் ஆலங்கட்டி மழை
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


