/
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகேயுள்ள பாரைப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (33). இவா் சிவகாசி செங்கமலநாட்சியாா்புரம் பகுதியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். இவா் வழக்கம்போல, புதன்கிழமை காலை பணிக்கு சென்றாா். அப்போது, மின் கம்பத்திலிருந்து அறுந்து விழுந்து கிடந்த உயா் அழுத்த மின் கம்பியை முருகன் மிதித்துவிட்டாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
50 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


