/
சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பள்ளிப் பேருந்து மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பாண்டியன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (45). லாரி ஓட்டுநரான இவா், சிவகாசி-எரிச்சநத்தம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். காளையாா்குறிச்சி அருகே வந்த போது, எதிரே வந்த தனியாா் பள்ளிப் பேருந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்தப் புகாரின் பேரில், எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரான ராஜாவை (53) கைது செய்தனா்.
தொடர்புடையது

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது கிரேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


