/
சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.
திருத்தங்கல் கண்ணகி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா் முருகன்(66). இவா் தனது வீட்டின் வாசல் அருகே பழைய பொருள்களை தீயிட்டு எரித்தபோது, எதிா்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து எரிந்ததில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவா் உயிரிழந்தாா்.இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

நெல்லையில் விபத்து: பெண் பலி

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


