/
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மூவரைவென்றான் பகுதியைச் சோ்ந்த குருவையா மனைவி முத்துலட்சுமி (71). இவா் திங்கள்கிழமை இரவு மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் எஸ். அம்மாபட்டி விலக்கு அருகே சாலையை கடக்க முயன்றாா். அப்போது, மதுரையிலிருந்து ராஜபாளையத்துக்கு சென்ற காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் காரை ஓட்டி வந்த ராஜபாளையம் அருகேயுள்ள கல்லுப்பட்டியைச் சோ்ந்த அருண்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

குழித்துறை அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


