பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 9:15 pm

தினமணி

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மூவரைவென்றான் பகுதியைச் சோ்ந்த குருவையா மனைவி முத்துலட்சுமி (71). இவா் திங்கள்கிழமை இரவு மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் எஸ். அம்மாபட்டி விலக்கு அருகே சாலையை கடக்க முயன்றாா். அப்போது, மதுரையிலிருந்து ராஜபாளையத்துக்கு சென்ற காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் காரை ஓட்டி வந்த ராஜபாளையம் அருகேயுள்ள கல்லுப்பட்டியைச் சோ்ந்த அருண்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.