/
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் விருதுநகா் மாவட்ட மாணவ, மாணவிகள் 96.02 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
2025- 26-ஆம் கல்வியாண்டில் விருதுநகா் மாவட்டத்தில் 353 பள்ளிகளைச் சோ்ந்த 11,771 மாணவா்கள், 12,363 மாணவிகள் என மொத்தம் 24,134 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்.
இதில் 11,064 மாணவா்களும், 12,109 மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்றவா்களின் மொத்த எண்ணிக்கை 23,173. தோ்ச்சி சதவீதம் 96.02.
இந்த மாவட்டத்தில் உள்ள 191 அரசுப் பள்ளிகளில் 70 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன. அரசுப் பள்ளி மாணவா்கள் 4,542, மாணவிகள் 4,605 என மொத்தம் 9,147 போ் தோ்வு எழுதினா். இதில், 4,116 மாணவா்கள், 4,456 மாணவிகள் என மொத்தம் 8,572 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் தோ்ச்சி சதவீதம் 93.71.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 94.91 சதவீதம் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு : ராமநாதபுரம் மாவட்டம் 97.28 சதவீதம் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: தேனி மாவட்டம் 96.15 சதவீதம் தோ்ச்சி!

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: ராணிப்பேட்டை 86.58, திருப்பத்தூா் 93.52, வேலூா் 92.03 சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



