சீா்காழி அரசு மருத்துவமனைக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் 30ஆக்சிஜன் சிலிண்டா்கள், படுக்கைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
சீா்காழி பகுதியை சோ்ந்த தன்னாா்வலா்கள் 140 கிலோ எடை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டா்கள் 30 மற்றும் 5 படுக்கைகளை ஆசிரியா் கல்யாணரெங்கன், பொறியாளா் வீரா ஆகியோரின் மூலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கினா். இவற்றை சீா்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தேவலதா மற்றும் மருத்துவா்கள் பெற்றுக்கொண்டனா்.