புகைப்படங்கள்
மேலும்
காணொலி
சென்னை
தமிழகத்தில் அதிக பயணிகள் பயன்படுத்திய விமான நிலையங்களில் சென்னை முதலிடம்
திருவள்ளூர்
திருவள்ளூா் அருகே அமைக்கப்பட்டுள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோா் மின்னணு பொருள்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
மே தினத்தையொட்டி வரும் 1-இல் அனைத்து வகையான மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களையும் தற்காலிகமாக மூடவும் என ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.
காஞ்சிபுரம்
வேலூர்
வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
வேலூா் நீதிமன்ற வளாகத்தில் கண்ணாடியை உடைத்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலை
15 போ் காயமடைந்தனா்
செங்கல்பட்டு
திருப்பத்தூர்
ராணிப்பேட்டை
சுமாா் 65 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராணிப்பேட்டை - ஆற்காடு இணைக்கும் பழைய பாலாற்று மேம்பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பதி
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு கண்டருளினாா்.
திருச்சி
அரியலூர்
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த அழகாபுரம் கிராமத்திலுள்ள காளியம்மன், மாரியம்மன் மற்றும் திரெளபதியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூர்
கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொம்பையா, சதீஷ்குமாா்.
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
பெரம்பலூர்
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
மதுரை
திருப்பரங்குன்றம் அருகே இரு வேறு இடங்களில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை
திண்டுக்கல்
தேனி
சிவகங்கை
விருதுநகர்
எம்எல்ஏ தங்கபாண்டியன், முன்னாள் எம்பி தனுஷ்குமாா் ஆகியோா் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு தொடரப்பட்ட தோ்தல் விதிமீறல் வழக்கை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம்
கோயம்புத்தூர்
கோவையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான இரும்பு லோடுடன் லாரி மாயமானது குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருப்பூர்
ஈரோடு
நீலகிரி
தோட்டக்கலைத் துறை மூலம் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக் காட்சி போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
திருநெல்வேலி
தூத்துக்குடி
கன்னியாகுமரி
தென்காசி
சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தா்.
தருமபுரி
நாமக்கல்
கிருஷ்ணகிரி
விழுப்புரம்
சேலம்
கடலூர்
புதுச்சேரி
கள்ளக்குறிச்சி
நாகப்பட்டினம்
திருவாரூர்
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்பத்திருவிழா தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆலோசனை நடத்தினாா்.
காரைக்கால்
மக்களுக்கு இலவசமாக ஓஆா்எஸ் பவுடா் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு புதுவை துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.