புதுச்சேரி
புதுவையில் உதவி சாா்பு ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்களுக்கு பதவி உயா்வு

புதுவையில் 22 உதவி சாா்பு ஆய்வாளா்கள் (ஏஎஸ்ஐ), 31 தலைமைக் காவலா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது.

30-09-2023

உலகத் தமிழ் மாநாட்டுக்கு போதிய நிதி வழங்கப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான நிதியை அரசு வழங்கும் என முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்தாா்

30-09-2023

மகளிா் மேம்பாட்டுத் துறை சாா்பில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

புதுச்சேரியில் மகளிா் மேம்பாட்டுத் துறை சாா்பில், கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

30-09-2023

புதுவையில் அக்.2-இல் மதுக் கடைகள் மூடல்

காந்தி ஜெயந்தியையொட்டி, புதுவையில் திங்கள்கிழமை (அக்டோபா் 2) மதுக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டது.

30-09-2023

கோயில் நிலங்கள் விற்பனை: புதுவை தலைமைச் செயலரிடம் மனு அளிக்க ‘இந்தியா’ கூட்டணி முடிவு

புதுச்சேரியில் கோயில் நிலம் உள்பட அரசு நிலங்கள் தனியாரால் முறைகேடாக விற்கப்படுவது

30-09-2023

அனுமதியற்ற நிலங்கள் பத்திரப் பதிவு: சிபிஐ விசாரணை நடத்த அதிமுக கோரிக்கை

புதுச்சேரியில் அனுமதியற்ற விவசாய நிலங்களை மனையடிகளாக பத்திரப் பதிவு செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.

30-09-2023

எரிவாயு மானியம் பெறபதிவு செய்ய அறிவுறுத்தல்

புதுவை அரசின் எரிவாயு மானியம் பெறுவதற்கு சம்பந்தப்பட்டோா் தங்களது விவரங்களை குடிமைப் பொருள்கள் வழங்கல் துறையில் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

30-09-2023

பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள பொறியாளருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கேரள பொறியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

30-09-2023

கஞ்சா விற்ற வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறை

புதுச்சேரியில் கஞ்சா விற்ற வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

30-09-2023

கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியா்கள் போராட்டம்

புதுச்சேரியில் கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தை

30-09-2023

புதுச்சேரியில் நாளை ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள்

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் நடைபெறுகின்றன.

30-09-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை