/
புதுச்சேரி: திருச்சி ரயில்வே கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிப்ரவரி 5 மற்றும் 7-ஆம் தேதிகளில் பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி- காக்கிநாடா துறைமுக விரைவு ரயில் செல்லும் வழித்தடத்தில் தேவையான இடத்தில் 90 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்படும். இதே போன்று வரும் 10-ஆம் தேதி பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி- கச்சிகுடா விரைவு ரயில் வழித் தடத்தில் தேவையான இடத்தில் 90 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
தொடர்புடையது

‘வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும்’

சென்னை-திருநெல்வேலிக்கு 3 நாள்கள் சிறப்பு ரயில்கள்

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

புதுச்சேரி ரயில் சேவையில் மாற்றம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


